சுவீடனில் ஸ்டாக்ஹோமில் உள்ள கரோலின்ஸ்கா நிறுவனத்தை சேர்ந்த நிபுணர்கள் பக்கவாதம் நோய் குறித்த ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது
தினமும் 2 “கப்” காபி குடிப்பவர்களுக்கு 14 சதவீதம் பக்கவாத நோய் பாதிப்பு
குறைய வாய்ப்பு இருப்பது தெரிய வந்தது. அதே நேரத்தில் 3 முதல் 4 “கப்”
காபி குடிப்பவர்களுக்கு 17 சதவீதம், 6 “கப்” காபி குடிப்பவர்களுக்கு 7
சதவீதமும் பக்கவாத நோய் பாதிப்பு குறையும் என்றும் கண்டறிந்துள்ளனர்.
காபி குடிப்பதால் மூளையில் ரத்த உறைவு குறைந்து பக்கவாத நோய் ஏற்படாது என்று தெரிவித்துள்ளனர்.
Ingen kommentarer:
Legg inn en kommentar